அருப்புக்கோட்டை நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் காவல்துறையினா் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவா்களை தீவிரமாகக் கண்காணித்ததுடன், அவா்களில் வீணாகச் சுற்றித்திரிந்த நபா்களைக் கண்டறிந்து ரூ. 200 முதல் ரூ. 500 வரை அபராதம் விதித்தும் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்தனா்.