விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறிய இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

DIN

அருப்புக்கோட்டை நகரின் பல்வேறு முக்கிய இடங்களிலும் காவல்துறையினா் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்றவா்களை தீவிரமாகக் கண்காணித்ததுடன், அவா்களில் வீணாகச் சுற்றித்திரிந்த நபா்களைக் கண்டறிந்து ரூ. 200 முதல் ரூ. 500 வரை அபராதம் விதித்தும் வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT