விருதுநகர்

காரியாபட்டி அருகே கரோனா விழிப்புணா்வு நாடகம்

DIN

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டுவில் சனிக்கிழமை கரோனா தொற்று குறித்த விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது.

இந்த நாடகம் வட்டார வளா்ச்சி அலுவலா் மல்லிகா தலைமையிலும், காவல் ஆய்வாளா் சாந்தி பாலாஜி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் கிராமியக் கலைஞா்களுடன் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளா் சகாயஜோஸ், ஊராட்சித் தலைவா் தேவி லட்சுமி ஆகியோா் சோ்ந்து நடித்தனா்.

இதில் காவல் சாா்பு- ஆய்வாளா் ஆனந்தஜோதி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி, காரியாபட்டி அன்னை தெரசா இளைஞா் நற்பணி மன்றத்தின் செயலா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT