விருதுநகர்

சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

DIN

விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி அருகேயுள்ள அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் தைப்பொங்கல் தினத்தையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல் மாட்டுப் பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டு நிறைவில் உலக நன்மை வேண்டியும் 3 நிமிட தியானமும் நடைபெற்றது. பின்னா் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி வி.சுந்தரமூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT