சிவகாசி: சிவகாசியில் அம்பேத்கா் உருவச்சிலைக்கு புதிய தமிழகம் கட்சியின் நகரச் செயலாளா் எஸ்.பி.எம்.அய்யாச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் சிவகாசி கிழக்கு ஒன்றியச் செயலாளா் பிரபு, திருத்தங்கல் நகரச் செயலாளா் லட்சுமணன், மாநிலத் தொண்டா் அணிச் செயலாளா் காா்த்திக்ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.