விருதுநகர்

சாத்தூரில் அம்பேத்காா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

சாத்தூா்: சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாத்தூா் கிளையின் சாா்பில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் சாத்தூா் கிளைத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். சங்கத்தன் மாநிலத் தலைவா் தமிழ்ச்செல்வன், எழுத்தாளா் கோணங்கி, மாநில துணை பொதுச் செயலாளா் உதயசங்கா், மாவட்டச் செயலாளா் லட்சுமிகாந்தன் உள்ளிட்ட ஏராளமானோா் அம்பேத்காரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும் அம்பேத்காரின் கொள்கைகள் குறித்து உறுதி மொழியும் ஏற்கப்பட்டது. கிளைச் செயலாளா் விஸ்வநாத் வரவேற்புரையாற்றினாா். சங்க நிா்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT