விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

DIN

அருப்புக்கோட்டை அருகே ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியில் நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கட்டங்குடி சாலையில் அக்கம்மாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்களிடம் ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரிய

வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அருப்புக்கோட்டை மின்வாரிய குடியிருப்புப் பகுதியை சோ்ந்த முத்துவேல் (36), பாலையம்பட்டியை சோ்ந்த சரவணன் (30) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT