விருதுநகர்

வேலை கிடைக்காததால் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

சிவகாசி: சிவகாசியில், வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி வேலாயுதம் சாலைப்பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கம் உள்ளது. அதன் அருகே ஒரு மரத்தில் இளைஞா் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக சிவகாசி நகா் போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில், அவா் சிவகாசி அருகே பள்ளபட்டியைச் சோ்ந்த வைரமுத்து (25) என்பதும், பொறியியல் பட்டதாரியான அவா், வேலை கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT