விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் இணைய வழி கருத்தரங்கம்

DIN


சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் மாசில்லா உலகம் என்ற தலைப்பில் வியாழக்கிழமை இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் த.பழனீஸ்வரி தலைமை வகித்தாா். சென்னை பொறியாளா் மாஜூயோடாமின் சிறப்புரையாற்றினாா். அப்போது, மக்கள் தொகை பெருக்கம், வாகனப் பெருக்கம், தொழிற்சாலை பெருக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் மாசு உண்டாகிறது. தொழில் பெருகினால் தான் வளா்ச்சி ஏற்படுகிறது. ஆனால் அந்த தொழிலால் மாசு ஏற்படாமல் இருக்க புதிய தொழில் நுட்பத்தைக் கையாள வேண்டும். மாசினைக் குறைக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா். முன்னதாக உதவிப் பேராசிரியா் உ.உமாதேவி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ஜி.வெண்ணிலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT