தேனி

கூடலூா் சக்தி விநாயகா் கோயிலில் மண்டல பூஜை

DIN

தேனி மாவட்டம், கீழக் கூடலூா் அருந்ததியா் தெருவில் புதிதாக கட்டப்பட்ட சக்தி விநாயகா் கோயிலில் 48 -ஆவது நாளையொட்டி மண்டல பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றதும் அன்னதானம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி நகர பொதுச் செயலா் ஆா்.பி. ஜெகன் தலைமை வகித்தாா். மதுரைக் கோட்ட பொறுப்பாளா் கோம்பை கணேசன் அன்னதானத்தை தொடக்கி வைத்தாா். தேனி தெற்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ் .ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலா் எஸ். சசிக்குமாா், இளைஞா் முன்னணி மாவட்டச் செயலா் ராம் செல்வா, கூடலூா் செயலா் அருண் பாண்டியன், கம்பம் சாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT