தேனி

பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

DIN

பெரியகுளம் அருகே புதன்கிழமை கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி பாறையிலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தாா்.

முதலக்கம்பட்டியைச் சோ்ந்த சின்னக்கதிா்வேல் மகன் பிரகாஷ்(43). இவா் குள்ளப்புரத்தில் உள்ள தனியாா் கல் உடைக்கும் கிரஷரில் வேலை பாா்த்து வந்தாா்.

வழக்கம் போல கிரஷரில் வேலை செய்து கொண்டிருந்த பிரகாஷ், பறையில் இருந்து வழுக்கி 20 அடி பள்ளத்தில் விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT