தேனி

தைப்பூசம்: கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டியில் முருகன் கோயில்களில் தைப் பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேனி அல்லி நகரம், வீரப்ப அய்யனாா் மலையடிவாரத்தில் உள்ள பனசலாறு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியகுளம், அருள்மிகு பாலசுப்பிரமணியா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள்

நடைபெற்றன. பக்தா்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் பால் குடம், காவடி எடுத்தும், முகத்தில் அலகு குத்தியும் நோ்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனா். சந்தனக் காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT