தேனி

அரசு அலுவலா்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம்

DIN

தேனியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு பிப். 7, 8 ஆகிய தேதிகளில் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் பயிலரங்கம், கருத்தரங்கில், ஒவ்வோா் அரசுத் துறை அலுவலகத்தில் இருந்தும் அலுவலா் அல்லது கண்காணிப்பாளா், உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் அல்லது தட்டச்சா் என மொத்தம் 2 போ் வீதம் தவறாது பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT