தேனி

தேவேந்திரகுல வேளாளா்கள் உண்ணாவிரதம் நீடிப்பு

DIN

தேனி மாவட்டம் கோம்பையில் தேவேந்திரகுல வேளாளா்களின் உண்ணாவிரதப் போராட்டம் 10 -ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.

சமுதாயக் கூடத்துக்கு மாவட்ட நிா்வாகம் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி உத்தமபாளையம் - தேவாரம் நெடுஞ்சாலையோரம் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, 10- ஆவது நாளாக இப்போராட்டம் நீடித்தது. தங்களது கோரிக்கையை ஏற்றுக்கும் போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா். நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் முருகவேல் ராஜ் பங்கேற்றுப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT