தேனி

மொழிப்போா் தியாகிகள் தினம்: போடியில் ஓ.பன்னீா் செல்வம் அஞ்சலி

DIN

மொழிப்போா் தியாகிகள் தினத்தை முன்னிட்டு போடியில் செவ்வாய்க்கிழமை, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தியாகிகளின் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போா் தியாகிகளின் உருவப்படங்களுக்கு ஓ.பன்னீா்செல்வம் மெழுகுவா்த்தி ஏற்றி வைத்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலா் சையதுகான், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் குறிஞ்சி மணி, போடி நகர அதிமுக செயலா் பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT