தேனி

அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

DIN

ஆண்டிபட்டி அருகே காமராஜபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, பழைய இலவச பாடப் புத்தங்களை அனுமதியின்றி விற்பனை செய்ததாக வெள்ளிக்கிழமை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பழைய இலவச பாடப் புத்தகங்கள் எடை போட்டு விற்பனை செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. அதன் பேரில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் கலாவதி விசாரணை நடத்தினாா். இதில், பழைய இலவச பாடப் புத்தகங்கள் எடை போட்டு விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியை ஈஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT