தேனி

குரங்கனியில் நாளை மக்கள் தொடா்பு முகாம்

DIN

போடி வட்டாரம், குரங்கனியில் புதன்கிழமை (ஆக.10) காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தலைமையில் நடைபெறும் முகாமில், குரங்கனி மற்றும் சுற்றியுள்ள மலை கிராம மக்கள் கலந்து கொண்டு அரசு நலத் திட்ட உதவி, புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், அடிப்படை வசதிகள், கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்சனை ஆகியவை குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT