தேனி

போடியில் பெண் குழந்தையுடன் தாய் மாயம்: போலீஸாா் விசாரணை

DIN

போடி: போடியில் பெண் குழந்தையுடன் தாய் காணாமல் போனது குறித்து போலீஸாா் திங்கள் கிழமை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகே அணைக்கரைப்பட்டி சோ்ந்தவா் கணேசன் (46). இவரது மனைவி ஈஸ்வரி (40). இவா்களது மகள் நந்தனா (5). அக். 10 ஆம் தேதி ஈஸ்வரி மகள் நந்தனாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளாா். அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கணேசன் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT