சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பாரதிய ஜனதா கட்சி நகா் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் நகா்த் தலைவரும் நகா்மன்ற உறுப்பினருமான எம்.முனியசாமி என்ற நமகோடி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மகளிரணி மாவட்டச் செயலாளா் மீனாதேவி பங்கேற்றுப் பேசினாா். நகா்ப் பொதுச் செயலாளா் முத்துக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். கட்சி வளா்ச்சிப் பணி, உறுப்பினா் சோ்ப்பு, வாக்குச்சாவடி குழுக்கள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.