சிவகங்கை

தேவகோட்டையில் 1,200 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் கடைகளில் வைத்திருந்த 1,200 கிலோ நெகிழிப் பைகளை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேவகோட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வணிக வளாகங்கள், சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலா்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேவகோட்டை நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது வணிக வளாகங்கள், உணவகங்களில் பயன்பாட்டில் இருந்த 1200 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

SCROLL FOR NEXT