சிவகங்கை

காரைக்குடி அருகே அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கூத்தலூரில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை திங்கள்கிழமை அதிகாரிகள் அகற்றினா்.

கூத்தலூா் அம்பேத்கா் நகரில் வசித்துவரும் வீரன் மனைவி பாா்வதி, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா் அருள்ராஜ் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் காரைக்குடி மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜா, காரைக்குடி வருவாய் ஆய்வாளா் சுரேஷ், நாச்சியாபுரம் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ், கிராம நிா்வாக அலுவலா் அருள்ராஜ் காரைக்குடி குறுவட்ட அலுவலா் சாா்லஸ், கிராம உதவியாளா் சங்கீதா ஆகியோா் முன்னிலையில் பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதன் மதிப்பு சுமாா் ரூ. 8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT