சிவகங்கை

கல்லல் பகுதியில் நாளை மின்தடை

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உப மின்கோட்டத்திற்கு உள்பட்ட கல்லல் துணை மின்நிலையத் தில் புதன்கிழமை (ஜூன் 29) மாதாந்திரப் பராமிப்புப் பணி மற்றும் உயா் அழுத்த மின்பாதை பராமரிப்புப்பணி நடைபெற விருப்பதால் அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, அரண்மனை சிறுவயல், வெற்றியூா், சாத்தரசம்பட்டி, பாகனேரி, நடராஜ புரம்,பனங்குடி,கண்டிப்பட்டி, கெளரிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, வெங்கட்ராமபுரம், கீழக்கோட்டை,தேவப் பட்டு,சொக்கநாதபுரம் ஆகியகிராமங்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று காரைக்குடி மின்கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT