சிவகங்கை

திருப்பத்தூரில் நாய்கள் கடித்து புள்ளி மான் பலி

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சனிக்கிழமை நாய்கள் துரத்திக் கடித்ததில் புள்ளிமான் இறந்தது.

திருப்பத்தூா் சங்கிலியான் கோயில் பகுதியில் நடந்த இச்சம்பவம் குறித்து திருப்பத்தூா் வனத்துறைக்கு கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் வனத்துறை அலுவலா் திருப்பதி ராஜன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த புள்ளிமானை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் திருப்பத்தூா் வனச்சரக அலுவலக வனப்பகுதியில் மானின் உடலை புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT