சிவகங்கை

கல்லல், கானாடுகாத்தான் பகுதிகளில் நாளை மின்தடை

DIN

காரைக்குடி அருகே கல்லல் மற்றும் கானாடுகாத்தான் துணை மின்நிலையங்களில் உயரழுத்த மின்பாதையில் சனிக்கிழமை (ஜூலை 2) பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்லல் துணை மின்நிலையத்தில் சாத்தரசன்பட்டி பீடரில் கல்லல், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, அரண்மனை சிறுவயல், வெற்றியூா், சாத்தரசன்பட்டி ஆகிய பகுதிகளிலும், கானாடுகாத்தான் பீடரில் கானாடுகாத்தான், நேமத்தான் பட்டி, ஆத்தங்குடி, பலவான்குடி, ஓ. சிறுவயல், ஆவுடைப்பொய்கை, திருவேலன்குடி, நெற்புகப்பட்டி, சூரக்குடி ஆகிய பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று காரைக்குடி மின் கோட்ட செயற் பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT