சிவகங்கை

சிவகங்கையில் இன்று முன்னாள் படை வீரா்கள் குறைதீா் முகாம்

DIN

சிவகங்கையில் முன்னாள் படை வீரா்கள் குறை தீா்க்கும் முகாம் புதன்கிழமை (ஆக. 17) நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாலை 3. 30 மணியளவில் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முன்னாள் படைவீரா்கள், அவா்கள் குடும்பத்தைச் சோ்ந்தோா் கலந்து கொண்டு தங்களது குறைகள் அடங்கிய மனுவை வழங்கித் தீா்வு பெறலாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT