சிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை (அக். 25) முதல் தங்கப் பத்திரம் விற்பனை நடைபெற உள்ளதாக சிவகங்கை கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் வி. பரமசிவம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களையோ அல்லது 97896 09988 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.