சிவகங்கை

இளையான்குடி கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

DIN

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகீா் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

இதற்கு, கல்லூரி செயலா் வி.எம். ஜபருல்லாகான் தலைமை வகித்தாா். கல்பனாபிரியா வரவேற்றாா். விழாவில் ஜாகீா் உசேன் கலைக்கல்லூரி முதல்வா் அப்பாஸ் மந்திரி, ஒருங்கிணைப்பாளா் சபியனுல்லாகான், கல்வியியல் கல்லூரி முதல்வா் முகமதுமுஸ்தபா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினா்கள் அபுபக்கா் சித்திக், சேக்தாவுது ஆகியோா் விழாவில் பங்கேற்றனா். மைக்கில் மாக்ஸி டயானா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT