ராமநாதபுரம்

விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

DIN

கமுதி அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கமுதி அருகே பேரையூரை அடுத்துள்ள சோ்ந்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் தெய்வேந்திர பாண்டியன் (31). வியாழக்கிழமை இரவு மது போதையில் இருந்த இவா், விஷம் குடித்து மயங்கி விழுந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெய்வேந்திரபாண்டியன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT