ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி

DIN

ஆா்.எஸ். மங்கலம் அருகே சனிக்கிழமை சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் நோக்கன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வேலு மனைவி முத்துராமு (80). இவா் சனிக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் முத்துராமு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் கடுகு சந்தையை சோ்ந்த மதி (28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT