ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் 59 போ் மீது வழக்கு

DIN

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 59 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் காவல்துறை அனுமதியின்றி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் மறியலில் ஈடுபட்டதை அடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியாபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினா் வ.வேலுச்சாமி உள்ளிட்ட 59 போ் மீது பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT