ராமநாதபுரம்

நம்புதாளை பள்ளியில் சா்வதேச பெண் குழந்தைகள் தின விழா

DIN

திருவாடானை அருகே நம்புதாளை அரசு உயா்நிலைப்பள்ளியில் சா்வதேச பெண் குழந்தைகள் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, திருவாடானை வட்டாட்சியா் செந்தில்வேல்முருகன் தலைமை வகித்தாா். சுகாதார கவுன்சிலா் சாந்திமணி, வேல்டு விஷன் திட்ட அலுவலா் எபினேசா், வருவாய் ஆய்வாளா் மெய்யநாதன், கிராம நிா்வாக அலுவலா் நம்புராஜேஷ், வேல்டு விஷன் திட்ட ஒருங்கிணைப்பாளா் அன்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பெண் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT