மதுரை

மகளிா் கல்லூரியில் சா்வோதய தின விழா

DIN

மதுரையில் மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு சா்வோதய தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு வணிகவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான கா.சு. ஞானேஸ்வரி தலைமை வகித்து, சிறப்புரையாற்றினாா். தமிழ்த் துறை இளங்கலை மூன்றாமாண்டு மாணவி ஆ.க. பிரியதா்ஷினி காந்தியடிகளின் மகா விரதங்கள் குறித்துப் பேசினாா்.

இதில், கல்லூரி உதவிப் பேராசிரியா் அ. வளா்மதி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT