மதுரை

நரசிங்கம்பட்டியில் நாளை மின்தடை

DIN

நரசிங்கம்பட்டி பகுதியில் வரும் புதன்கிழமை (பிப்.8) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறவுள்ளன. இதனால் நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, முத்தம்பட்டி, அப்பன்திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துப்பட்டி, லெட்சுமிபுரம், வெள்ளரிப்பட்டி, ரைஸ்மில், அரும்பனூா், மலையாண்டிபுரம், புதூா், அரும்பனூா், புதுப்பட்டி, தேத்தாங்குளம், அரிட்டாபட்டி, சூரக்குண்டு, கல்லம்பட்டி, விநாயகபுரம், வேப்படப்பு, பூஞ்சுத்தி, பூலாம்பட்டி, திருக்கானை, இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, காயாம்பட்டி, பூலாம்பட்டி, ஆ.வல்லாளபட்டி,மேலவளவு, பட்டூா், சென்னகரம்பட்டி, கட்டையன்பட்டி ஆமூா், புலிப்பட்டி, ஆலம்பட்டி ஆகியபகுதிகளில் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைப்படும். இதை மதுரை கிழக்கு செயற்பொறியாளா் மு.ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT