மதுரை

ஒத்தக்கடை பகுதியில் நாளை மின்தடை

DIN

ஒத்தக்கடை பகுதியில் சனிக்கிழமை (பிப். 4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை கிழக்கு மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்திருப்பதாவது:

ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூா், பெருங்குடி, புதுதாமரைப்பட்டி ஆகியப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT