மதுரை

அழகா்கோவிலில் பக்தா்களின் காணிக்கை ரூ.41 லட்சம்

DIN

அழா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 41 லட்சம் கிடைத்திருந்தது.

இந்த கோயில் உண்டியல்கள் கோயில் துணை ஆணையா் மு. ராமசாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் சுரேஷ், கண்காணிப்பாளா்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. அப்போது பக்தா்கள் காணிக்கையாக ரூ. 41 லட்சத்து ஓராயிரத்து 793-ம், தங்கம் 20 கிராமும், வெள்ளி 190 கிராமும் கிடைத்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT