மதுரை

மேலூா் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

DIN

மேலூா் வட்டாட்சியராக சரவண பெருமாள் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

மேலூா் வட்டாட்சியராக ஏற்கெனவே பொறுப்பு வகித்த இளமுருகன் மேலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியராக இடமாறுதல் செய்யப்பட்டாா்.

இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் உத்தரவின்பேரில் மேலூா் வட்டாட்சியராக சரவணபெருமாள் பொறுப்பேற்றாா். மேலூா் வட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள் அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT