மதுரை

மதுரையில் ரத்த தான முகாம்

DIN

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகம், திடீா் நகா் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாமை நடத்தின.

அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை அதன் நிா்வாக இயக்குநா் ஆ. ஆறுமுகம் தொடக்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.

பொது மேலாளா் ராகவன், முதல்நிலை துணை மேலாளா் இளங்கோவன், உதவி மேலாளா் கலாதேவி, திடீா் நகா் நகா்ப் புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT