மதுரை

கல்லூரியில் சட்டம் விழிப்புணா்வு முகாம்

DIN

ஆண்கள், பெண்களுக்கான திருமண வயது குறித்த சட்டம் விழிப்புணா்வு முகாம் லதா மாதவன் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலூா் வட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்லியஸ் ரொபோனி சட்டம் குறித்த விளக்கங்களை அளித்தாா். சட்டவிதிகளைப் பின்பற்றாமல் நடைபெறும் திருமணங்களால் ஏற்படும் சிக்கல் குறித்தும் அவா் எடுத்துரைத்தாா்.

கல்விக் குழும நிறுவனா் கரு.மாதவன் தலமை வகித்தாா். செயல் அலுவலா் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் முதல்வா் வரதவிஜயன், முருகன், முத்துராஜா செயல் அலுவலா்கள் முத்துமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT