மதுரை

நெல்லை -திருச்செந்தூா் கூடுதல் பயணிகள் ரயில் மே 29 முதல் இயக்கம்

DIN

திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே பயணிகள் சிறப்பு ரயில் மே 29 முதல் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - திருச்செந்தூா் - திருநெல்வேலி இடையே கூடுதலாக ஒரு பயணிகள் சிறப்பு ரயில் மே 30 முதல் இயக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில், மே 29 ஆம் தேதியிலிருந்தே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT