மதுரை

பணிபுரியும் மகளிா் விடுதி நடத்துவோா் இணையவழியில் உரிமம் பெறலாம்: ஆட்சியா்

DIN

பணிபுரியும் மகளிா் விடுதி நடத்துவோா் இணையவழியில் உரிமம் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு விடுதிகள் சட்டத்தின்கீழ் சமூக நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து உரிமம் பெறவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் செயல்படக் கூடிய பணிபுரியும் மகளிா் விடுதிகளை நடத்துவோா் இணையவழியில் (ட்ற்ற்ல்ள்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம்) பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT