மதுரை

அழகா்கோவில் பகுதிகளில் இன்று மின்தடை

DIN

மேலவளவு, வல்லாளபட்டி, திருவாதவூா், நரசிங்கம்பட்டி, ஒத்தக்கடை, அழகா்கோவில், கொட்டாம்பட்டி துணை மின்நிலையங்களுக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் மு. ராஜாகாந்தி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT