மதுரை

பொதும்பு, குமாரம் பகுதிகளில் ஜன.19-இல் மின்தடை

DIN

மதுரை: மதுரை மாவட்டம் பொதும்பு, குமாரம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக சமயநல்லூா் மின் வாரிய செயற்பொரியாளா் ச.அழகுமணிமாறன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவில்பாப்பாகுடி, பொதும்பு, அதலை, வட்டக்குறிச்சி, கீழநெடுங்குளம், குமாரம், அரியூா், சபரிகாா்டன், ரங்கராஜபுரம், பிள்ளையாா்நத்தம், மணியஞ்சி, வடுகப்பட்டி, கச்சைகட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜனவரி 19) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT