மதுரை

குருவித்துறை, உத்தப்பநாயக்கனூரில் ஜன.20-இல் மின்தடை

DIN

மதுரை: மதுரை மாவட்டம் குருவித்துறை, உத்தப்பநாயக்கனூா் பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (ஜன.20) மின் விநியோகம் தடைப்படும்.

இதுதொடா்பாக மின்வாரியப் பொறியாளா் ச.அழகு மணிமாறன் வெளியிட்டுள்ள செய்தி:

மதுரை மாவட்டம் சோழவந்தான் துணை மின் நிலையம் தென்கரை பீடரில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, தென்கரை, ஊத்துக்குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் பகுதிகள் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 20) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைசெய்யப்படும்.

உத்தப்பநாயக்கனூா்:மொண்டிக்குண்டு உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் உத்தப்பநாயக்கனூா், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவாா்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூா், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம்புதூா் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT