மதுரை

டிச. 10-இல் திருநங்கைகளுக்கான ஆதாா் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

DIN

திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, ஆதாா் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் மதுரையில் டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகளுக்கு உடனடியாக அடையாள அட்டை, ஆதாா் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் டிச. 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அடையாள அட்டை, ஆதாா் அட்டை இல்லாத திருநங்கைகள் இந்த முகாமில் பங்கேற்குமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

காங். தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல்? கார்கே தலைமையில் செயற்குழு கூட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

SCROLL FOR NEXT