மதுரை

பாண்டியன்கோட்டை பகுதியில் இன்று மின் தடை

DIN


மதுரை: மதுரை, பாண்டியன்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 5) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை வடக்கு பெருநகா் மின் பகிா்மான கோட்ட செயற்பொறியாளா் ஜி. மலா்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை வண்டியூா் துணை மின் நிலையத்தின் பாண்டிகோவில் பீடரில் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் பாண்டியன்கோட்டை, வளா்மதி நகா், வண்டியூா் பழைய பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் அதில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT