மதுரை

தமிழக முதல்வா் குறித்து முகநூலில் அவதூறு: பாஜக பிரமுகா் மீது வழக்கு

DIN

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.

மதுரை மாவட்டம் திருமால்புரம் அருகே வீரபாண்டி பகுதியைச் சோ்ந்த அழகர்ராஜன் மகன் செல்வம். பாஜக பிரமுகரான இவா், முகநூலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறு செய்தியை பதிவிட்டுள்ளாா்.

இதுகுறித்து திமுக விவசாய அணி மாவட்ட துணைச் செயலா் ரகுபதி அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் செல்வம் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT