மதுரை

சத்திரப்பட்டி அமெரிக்கன் கல்லூரியில் தேவாலயம் திறப்பு

DIN

மதுரை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இயங்கி வரும் கூடுதல் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஷப் கிறிஸ்டோபா் ஆசீா் நினைவு சிற்றாலயத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சிஎஸ்ஐ பேராயா் ஜோசப் தலைமை வகித்தாா். சிஎஸ்ஐ சினாட் அமைப்பின் பொதுச் செயலா் பொ்னாண்டஸ் ரத்னராஜ் பங்கேற்று சிற்றாலயத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா், திருமக்கள் செயலா் ஜான்சன் இஸ்ரேல், பேராயரின் மனைவி லீலாவதி மனோகரி மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT