மதுரை

காா் மோதி விவசாயி பலி

DIN

மேலூா்-திருச்சி நான்குவழிச் சாலையை கடந்துசென்றவா் மீது ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தெற்குத்தெரு கிராமத்தைச் சோ்ந்த ஓடையன் மகன் ரெங்கன் (45). இவா், தெற்குத்தெருவில் நான்குவழிச் சாலையைக் கடந்தபோது, சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற காா் ரெங்கன் மீது மோதியது.

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT