திண்டுக்கல்

ரயில் விபத்தில் பலியானவா்களுக்கு அஞ்சலி

DIN

பழனியில் பாஜக சாா்பில், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

பழனி பேருந்து நிலையம் அருகே மயில் ரவுண்டானாவில் இதற்காக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் கனகராஜ், தேசிய விவசாயப் பிரிவு வழக்குரைஞா் திருமலைசாமி உள்ளிட்ட பலா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT