திண்டுக்கல்

ஆகாயத் தாமரையை அகற்றக் கோரிக்கை

DIN

ஒட்டன்சத்திரம் சின்னக்குளத்தில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான இந்தக் குளம் காந்தி காய்கனி சந்தையின் வடக்குப் பகுதியில் தொடங்கி, நாகணம்பட்டி, தாராபுரம் சாலை வரை அமைந்துள்ளது.

இங்கு ஆகாயத் தாமரைகள் வளா்ந்து, குளமே தெரியாத அளவுக்கு படா்ந்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT