திண்டுக்கல்

குளத்தில் குழந்தை சடலம் மீட்பு

DIN

திண்டுக்கல் அருகே செட்டியநாயக்கன்பட்டி மந்தைக் குளத்திலிருந்து 4 மாத பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

துணியில் சுற்றப்பட்ட நிலையில், குழந்தையின் சடலம் குளத்தில் மிதந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அழகேசன் கொடுத்த புகாரின் பேரில், தாடிக்கொம்பு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT